இலங்கை

சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை பொலிஸ் மரியாதையுடன் நடத்த தீர்மானம்

  • July 18, 2026
  • 0 Comments

முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு.வூட்லர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் 20ஆம் திகதியன்று முழு பொலிஸ் மரியாதையுடன் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் உடல் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (19) முதல் இறுதிச் […]