பிரித்தானியா செய்த மாபெரும் தவறு : 10 வருடம் கழித்து அதிருப்தி!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பிரித்தானியா எடுத்த முடிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பிரெக்ஸிட்டை பெரிய ஏமாற்றமாகக் கருதுகின்றனர். அத்துடன் இது பயனற்றது எனவும் விமர்சித்துள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதே, குடியேற்றம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பிரெக்ஸிட்டிற்குப் பிறகு பிரிட்டன் தனது இறையாண்மையையும் உலகளாவிய செல்வாக்கையும் மீண்டும் பெறும் என்ற […]




