வறண்ட நிலமாக மாறும் அமேசன் காடு : அதிக வெப்பத்தால் பலர் உயிரிழக்க வாய்ப்பு!
வலுவான எல் நினோ புவி வெப்பமயமாதலுடன் ஒருசேர நிகழ்வதால், “பலவிதமான தீவிர வானிலை நிகழ்வுகள்” உருவாகி வருவதாக காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பானதாக நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச காலநிலை வரம்பை பூமி கடந்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் காலநிலை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO), இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் பகுதி கிட்டத்தட்ட 1.66°C வெப்பமடையும் என எச்சரித்துள்ளது. அதேநேரம் மனிதர்களின் தொடர் தீங்கு விளைவிக்கும் […]




