ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்ற ஜேர்மன் அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை

  • July 24, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த ஜேர்மனி அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் அதற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற இடங்களின் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் சாதாரணமாக ரத்து செய்ய முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட “மனித உரிமைகள் பட்டியலின்” கீழ், 2021-ல் ஜெர்மனியில் அனுமதிக்கப்படுவதற்காகத் […]

ஐரோப்பா

ஆப்கானியர்களை நாடு கடத்தும் தீர்மானம் : இழுபறியில் பேச்சுவார்த்தை!

  • June 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த  தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்காத போதிலும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாடு கடத்துவதை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், ஐரோப்பிய ஆணையம் தலிபான் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் , […]

ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை : பிரித்தானியாவிற்கு உள்ள சவால்!

  • April 25, 2026
  • 0 Comments

தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood ) தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தலிபான் நிர்வாகத்தை அரசாங்கம் அங்கீகரிக்காத நிலையில் இந்த நடவடிக்கை சவாலாக இருப்பதாக தெரிவித்த அவர், இது சாத்தியப்படும் பட்சத்தில்  குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை  ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்தார். சிறிய படகுகள் மூலம் […]