ஆப்கானியர்களை நாடு கடத்தும் தீர்மானம் : இழுபறியில் பேச்சுவார்த்தை!
ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்காத போதிலும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாடு கடத்துவதை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், ஐரோப்பிய ஆணையம் தலிபான் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் , […]





