ஸ்பெயின் காட்டுத்தீ – பிரித்தானியர்கள் நால்வர் உயிரிழப்பு
ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 04 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியுறவு அலுவலகம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
காட்டுத்தீயில் சிக்கி எரிந்துபோன கார் ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வர் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி




