ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – பிரித்தானியர்கள் நால்வர் உயிரிழப்பு

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 04 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியுறவு அலுவலகம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

காட்டுத்தீயில் சிக்கி எரிந்துபோன கார் ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வர் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்