இலங்கை

தமிழ் மக்களுக்கான தீர்வு! சம்பந்தரும் சுமந்திரனும் நிராகரிக்கப்படவேண்டியவர்கள்- க.பிரபாகரன்

கடந்த கால ஜனாதிபதி ஆட்சிமுறையில் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகும். அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க நினைத்தாலும் அதனை குழப்பும் வகையில் தமிழ் தலைமைகள் செயற்படுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸின் செயலாளர் நாயகம் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ”தமிழ் மக்களுக்கான தீர்வானது சம்பந்தர் ஐயாவுக்கும் சுமந்திரனுக்கான தீர்வு அல்ல.இவர்கள் இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில் அதில் குழப்பங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பின சம்பந்தரும் சுமந்திரனுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்”எனவும் தெரிவித்துள்ளார்

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content