இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம்!!! வெளியாகியுள்ள அறிக்கை

 

 

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் அக்டோபர் 2023 மாதத்திற்கான மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது குறித்த அறிக்கையை இன்று வௌியிட்டுள்ளது.

அதன்படி, 2023 செப்டம்பரில் 0.8% ஆக பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம் 2023 அக்டோபரில் 1.0% ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 2023 இல் -5.2% ஆக இருந்த உணவு வகைக்கான புள்ளி பணவீக்கம் அக்டோபர் 2023 இல் -5.2% ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.9% ஆக இருந்து அக்டோபரில் 6.3% ஆக அதிகரித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content