ஐரோப்பா

பிரான்ஸ் முழுவது கலவரம் – கட்டுப்படுத்தும் பணியில் 40,000 பொலிஸ் அதிகாரிகள்

பிரான்ஸ் முழுவதும் பரவிய கலவரங்களைச் சமாளிக்க 40,000 பொலிஸ் அதிகாரிகளை அணிதிட்டியதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் கடந்த செவ்வாயன்று பாரிஸில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று 40,000 பொலிஸார் அணிதிரட்ட நிலையில் இதில் 5,000 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார்.

புதன்கிழமை இரவு கலவரம் பரவிய பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களுக்கும் எஞ்சிய பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் மேலும் கூறினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்