செய்தி

உக்ரைனின் அவ்திவ்காவை கைப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு புடின் வாழ்த்து

உக்ரைனின் அவ்திவ்கா நகரைக் கைப்பற்றியதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவப் பிரிவுகள் மற்றும் அவர்களின் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரெம்ளின் இணையதளம், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவிடமிருந்து நகரத்தை கைப்பற்றியது குறித்த அறிக்கையை புடினுக்கு வழங்கியதாகக் கூறியது.

மேலும் “சிறந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக, அவ்திவ்காவுக்கான போர்களில் பங்கேற்ற உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உள்ள அனைத்து துருப்புக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புடின் கூறியதாக முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி