இலங்கை செய்தி

இலங்கையில் இரு சிறுவர்களுக்கு நிபா வைரஸ் இருப்பதாக வெளியாக செய்தி போலியானவை

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் இதுவரை பதிவாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால், அதைச் சமாளிக்க சுகாதாரத் துறைகள் தயாராக இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை