இலங்கை

துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உரிமங்களை புதுப்பிக்கும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.

உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி, பிப்ரவரி 10, 2026 க்கு முன் அபராதம் செலுத்தி துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

குறித்த காலக்கெடுவிற்குள் உரிமத்தைப் புதுப்பிக்காத எந்தவொரு துப்பாக்கி உரிமையாளருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்