இந்தியா

கச்சத்தீவு விவகாரம்! அண்ணாமலை கருத்து

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘என் மண், என் மக்கள்’ எனும் தொனிப்பொருளில் பாதயாத்திரையில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2004 முதல் 2014 வரை இலங்கை கடற்பரப்பில் 85 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால், தற்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுபோன்ற பாதகமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க இந்திய மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content