இந்தியா உலகம் செய்தி

நேபாளம் விரையும் இந்திய போர் விமானங்கள்

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். 105க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேபாள பிரதமர் உடன் பேசிய ந பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேபாளத்திற்கு மீட்புப் பணிகளில் உதவி செய்யும் வகையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி -17, சி-130 ஜே மற்றும் சி-295 விமானங்களை விமானப்படை தயார் நிலையில் வைத்து உள்ளது. வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் நேபாளம் நோக்கி புறப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி