பச்சை குத்துபவர்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும் போக்கு அதிகரித்து வருவதும், இந்த நாட்டில் உள்ள பல பச்சை குத்தும் மையங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாததுமே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். நிலைமையை மேலும் […]













