இலங்கை

பச்சை குத்துபவர்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 25, 2023
  • 0 Comments

பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும் போக்கு அதிகரித்து வருவதும், இந்த நாட்டில் உள்ள பல பச்சை குத்தும் மையங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாததுமே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். நிலைமையை மேலும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • August 25, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Nîmes மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Pissevin எனும் பகுதியில் வைத்து இரவு 11.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. வாகனத்திற்குள் இருந்து குறித்த 11 வயதுடைய சிறுவனின் சடலத்தையும், அவனது உறவினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளதாகவும், வாகனத்தை இயக்க முற்பட்டவேளையில் சிறுவன் மீது துப்பாக்கிக்குண்டு பாயந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பணிக்கு செல்லாத பெற்றோர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

  • August 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பணிக்கு செல்லாது இருக்கும் பெற்றோர்கள் தமது குழந்தை வளர்ப்புக்காக பெற்றுவருகின்ற நிதி தொடர்பாக பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. ஜெர்மனியில் குழந்தைகள் பிறந்து அவர்களை பராமரிப்பதற்காக பெற்றோர் பணிக்கு செல்லாது விடுமுறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பணத்தில் ஓர் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட இருக்கின்றது. பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருந்தது அதாவது இதுவரை காலங்களும் இவ்வாறு எல்டன் கில்ட் ஐ பெறுவதற்கு தாய் மற்றும் தந்தையர் வருமானமானது வருடம் […]

இலங்கை

ஆனமடுவ பகுதியில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

  • August 25, 2023
  • 0 Comments

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதிகள் இருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ பரமகந்த சந்திக்கு அருகில் நேற்று (24.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் பின்னர் பிரதேசவாசிகள் லொறிகளில் சிக்கி படுகாயமடைந்த சாரதிகளை மீட்டு புத்தளம் […]

இலங்கை

தெற்கு அதிவேக வீதியில் கைவிடப்பட்ட சொகுசு ஜீப்!

  • August 25, 2023
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த சொகுசு ஜீப் வண்டியொன்றை கலானிகம போக்குவரத்து பொலிஸார் சமாளித்துள்ளனர். இதன்படி, காலி பத்தேகம பகுதியில் இருந்து கடத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எவ்வாறாயினும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 9.2 கிலோமீற்றர் பகுதியில் சொகுசு ஜீப்பை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். நான்கு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலி பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் காரை அதன் உரிமையாளர் விற்பனைக்கு […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்கள்!

  • August 25, 2023
  • 0 Comments

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இயங்கி வரும் மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகிற, விளம்பரப்படுத்துகிற, விளம்பரப்படுத்துகிற, நடத்துகிற, நிர்வகிக்கிற அல்லது நடத்துகிற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • August 25, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் பொழுது, நேற்றை தினம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை செய்தி

சரத் ​​வீரசேகர நாட்டில் வாழத் தகுதியற்றவர்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

  • August 24, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் இருப்பதாக தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தளம் தொடர்பில் சரத் விரசேகர […]

இந்தியா இலங்கை செய்தி

பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது: விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு?

  • August 24, 2023
  • 0 Comments

இந்தியாவின் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த மூன்று இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சச்சின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலைக் குற்றவாளியுடன் சேர்ந்து மூவரும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]

இலங்கை செய்தி

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • August 24, 2023
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை்குச் சென்று திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பல் ஷி யான் 6 இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வரவுள்ள பின்னணியில் அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்றக் குழாய் அமைப்பை நிறுவும் பணிகளை பார்வையிடவுள்ளார். தகவலறிந்த வட்டாரத்தின்படி, அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதி நாட்டிற்கு வருவார் […]