உலகம் செய்தி

‘துறைமுக முற்றுகை’ ஈரானின் இறையாண்மையை மீறும் செயல்!

  • April 14, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையானது இறையாண்மை மீறும் செயல் என ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் Amir saeid iravani சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்குரிய ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐ.நாவுக்கான ஈரானியத் தூதுவர் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இது சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறும் செயல் எனவும் ஐ.நா. சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, இந்த முற்றுகை ஏனைய நாடுகளின் கப்பல்களையும் பாதிக்கும் என்பதால், கடற்பயண […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்துமாறு வலியுறுத்தி New York நகரில் போராட்டம்: பலர் கைது!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நியூயார் New York நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செனட்டர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு முழக்கமிட்டனர். திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி போராட்டத்தில் செல்சி மேனிங் போன்ற முக்கிய நபர்கள் கலந்துகொண்ட நிலையில், சுமார் 93 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கான ஆயத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் […]

விளையாட்டு

இன்று களமிறங்குகிறார் தோனி?

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings , Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 4 போட்டிகளில் ஆடியுள்ள CSK 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders 3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை மட்டுப்படுத்தியது Qantas!

  • April 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் (Qantas) தனது விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செலவு சுமார் 800 மில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணங்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டு சர்வதேச வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துவிட்டு, அதிக தேவையுள்ள பாரிஸ் மற்றும் […]

விளையாட்டு

Rajasthan Royals அணியை பந்தாடியது Sunrisers Hyderabad

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் Sunrisers Hyderabad அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணியின் வெற்றிநடைக்கு இதன்மூலம் தற்காலிகமாக முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ஓட்டங்களைப் […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் அமைதி பேச்சு: Marco Rubio பங்கேற்பு!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio யும் பங்கேற்கவுள்ளார். வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், லெபனான் மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் பங்கேற்று, தெற்கு லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். பெருமளவான உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெபனான் அரச தரப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை

  • April 13, 2026
  • 0 Comments

உலகளாவிய கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுப்பாகக் கொண்டுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ், ஹார்மூஸ் நீரிணையை எந்த நாடும் சட்டப்படி முற்றுகையிட முடியாது என்று தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச சட்டத்தின்படி, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளை மறிக்கும் உரிமை எந்த நாட்டிற்கும் இல்லை” என்று கூறினார். அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை ஈரானிய துறைமுகங்களை அணுகுவதை மட்டுமே இலக்குவைத்ததாகத் தோன்றினாலும், அது […]

இலங்கை

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  • April 13, 2026
  • 0 Comments

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை பிற்பகல் 04 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு  ‘ Level 1’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் 7 இலட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்!

  • April 13, 2026
  • 0 Comments

இலங்கையில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள் குறித்த விரிவான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புத் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, கிராம புறங்களிலேயே அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக கூறப்படுகின்றது. எனினும், பார்வை குறைபாட்டு விகிதம் மாத்திரம் தோட்டப்புறங்களில் மிக உயர்வாகக் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் 5 வயதுக்கு […]

இலங்கை செய்தி

CID ஆல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன

  • April 13, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டமையும், அவரது பணி இடைநீக்கமும் முறையான சட்ட நடைமுறைகளின்படி இடம்பெறவில்லை எனவும், அதன் காரணமாக அவரது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. துஷார உபுல்தெனிய சார்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்த கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) நீதி அமைச்சின் செயலாளரும் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. […]

error: Content is protected !!