T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (26) நடைபெறவுள்ள இந்திய மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, அனிருத்தின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை
இலங்கை Sri Lankan அணியின் தொடர் தோல்விகளால் அவ்வணியின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். தற்போதைய அணிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். நேற்றைய ஆட்;ட முடிவில் மைதான வளாகத்திலும், சமூகவலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இலங்கை அணியை கட்டியெழுப்ப முடியாது என முரளிதரன் வெளியிட்ட
T-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா India மற்றும் சிம்பாப்வே Zimbabwe அணிகள் இன்று (26) மோதுகின்றன. சென்னை Chennai சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா
T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (26) நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா South Africa மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் Ahmedabad இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால்
மேற்கிந்திய West Indies தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்