20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட ஜிம்பாப்வே
எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகப்போவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ளார். தனது ஒப்பந்தக் காலம் மீதமிருந்த போதிலும், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024
வங்கதேச(Bangladesh) இடைக்கால அரசாங்கம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான இடத்தை மாற்றக் கோருமாறு அறிவுறுத்தியுள்ளது என்று விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல்(Asif Nasrul) தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறையாகத் தெரிவிக்கவும், போட்டியில்
இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடரை ஒளிபரப்ப வங்கதேச(Bangladesh ) இடைக்கால அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அண்டை நாடான இந்தியாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சையின் சமீபத்திய நடவடிக்கை ஆகும். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா
விக்டோரியன் லிபரல் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரருமான சாம் க்ரோத் (Sam Groth), அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது