2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 14வது போட்டியில் வங்காளதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்காளதேசம் 50 ஓவர்கள் நிறைவில்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஜனவரியில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்கள் சேர்த்து சகல
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 15வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோலி (Virat Kohli), 4 மாத இடைவெளியின் பின்னர் நேற்று இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். லண்டனில் குடும்பத்துடன் ஓய்வை கழித்த அவர், இங்கிலாந்தில் இருந்து நேராக புதுடெல்லி (New Delhi) விமான நிலையத்தை