ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேசத்தின் அதிரடி பந்துவீச்சால் 49 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. முகமது
2025.ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்த் வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்து விலகிய பிறகு, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். 2021 முதல் RRன் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் சங்கக்கார, டிராவிட் வெளியேறியதால் ஏற்பட்ட
ICCயிடம் பாகிஸ்தான் அளித்த முறைப்பாடு தொடர்பாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீவிரவாததுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுடன் இருநாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று BCCI தெரிவித்தது. ஆனால்
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடந்து வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.