ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின், டிசம்பர் 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பயணத்தையும் முடித்துக்கொண்டார். இருப்பினும், உலகளவில் உள்ள டி20 உரிமை லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டிய
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதி வருகின்றன். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆசிய கோப்பையை காண வரும் ரசிகர்களுக்கு டுபாய் பொலிஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, மைதானங்களில் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். அதன்படி, அத்துமீறி நுழைதல், தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருதல் அல்லது