ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 17வது ஆசியக் கோப்பை தொடரானது துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,
அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து T20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம்
வருடந்தோறும் நடைபெறும் கால்பந்து வீரர்களுக்கான பிரபல விருது நிகழ்வான Ballon d’Or இம்முறை பிரான்சின் பாரிஸில் நடைபெற்றது. 2025ம் ஆண்டிற்கான Ballon d’Or நிகழ்வில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனின் (PSG) வீரர் உஸ்மேன் டெம்பேலே மற்றும் பார்சிலோனாவின் (FCB) வீராங்கனை ஐதானா போன்மதி
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில், செப்டம்பர் 21, 2025 அன்று டுபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (74ரன்கள், 39 பந்துகள்)
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி