ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது.
லிவர்பூலை அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டை 2031 வரை ரியல் மாட்ரிட் ஒப்பந்தம் செய்துள்ளது. லிவர்பூலில் 26 வயதான இங்கிலாந்து சர்வதேச வீரரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது, ஆனால் கிளப் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக மாட்ரிட் அவரை முன்கூட்டியே
2025 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற
ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியுடன்முதல் முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்த ஐபிஎல் தொடா்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அகமதாபாத்,