இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டமிழப்பொன்றை வித்தியாசமாக கொண்டாடியமை தொடர்பில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திக்வேஷ் ராதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் அணி துடுப்பாடியபோது அந்த அணியின்
ஐபிஎல் தொடரின் 15ஆவது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் பேட் கமின்ஸ் டாஸ் வென்று
ஐ.பி.எல். தொடரின் 15வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20
ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய குஜராத் அணி,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ்