உள்நாட்டு போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால், பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் சுயநினைவு பெற்று, குடும்பத்தினரிடம் பேசி வருவதாக கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 ஓவர்கள் கொண்ட டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் (DPL) போட்டியில் முகமதியன்
கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் என்னதான் விறு விறுப்பாக விளையாடினாலும், அந்த போட்டிகளை நேரலையில் விவரிப்பதன் மூலம் பார்ப்பவர்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல், கொண்டு சேர்ப்பது வர்ணனையின்
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியைப் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே விராட் கோலி ஒரு உத்வேகமாக இருந்து
ஐபிஎல் 2025 சீசனின் 7வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு
ஐபிஎல் 2025 தொடரின் 7வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்