15 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப் லியோ
வாடிகனை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவத்தில், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும் நபர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். மண்ணில் சாதாரண மக்களாக பிறந்து இறைவனுக்கு உகந்த வகையிலும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்த மக்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இங்கிலாந்தில் கடந்த 1991-ம் ஆண்டு பிறந்து பின்னர் இத்தாலியில் குடிபெயர்ந்து 2006-ம் ஆண்டு ரத்தப் புற்றுநோயால் இறந்த கார்லோஸ் அக்யுடிஸ் என்ற சிறுவனின் வாழ்வை புனிதத்தன்மை நிறைந்ததாக கத்தோலிக்க திருச்சபை அங்கீகரித்தது. வெறும் 15 ஆண்டுகள் […]













