நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஜெனரேஷன் இசட் எனப்படும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர்களை கலைக்க நேபாள காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் பலத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது என்று நேபாள தகவல் […]













