இலங்கை

பரிசோதனையின் போது தற்செயலாக வெடித்த துப்பாக்கி – ஒருவர் படுகாயம்!

மாலபே காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தற்செயலாக வெடித்ததில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை துப்பாக்கியை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக வெடித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் சார்ஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அதிகாரியின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து மாலபே காவல்துறயைினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்