ஆசியா

காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு

காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும், பாலஸ்தீனத்திலும், அந்த பிராந்தியத்திலும் தற்போது நடைபெறும் போர் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய போர், நேற்றுடன் 13வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹமாஸை ஒழித்து, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான வாக்குறுதியை, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“பிலடெல்பி காரிடார் – அல்லது இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால், காசாவின் தெற்குப் புள்ளி- நம் கைகளில் இருக்க வேண்டும். அது மூடப்பட வேண்டும். வேற எதுவும் அப்பகுதியை நாம் விரும்புவதுபோல் இராணுவமயமற்றதாக மாற்றாது என்பது தெளிவாகிறது” என்றார்.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்