ஐரோப்பா

சியாரா புயல்! பிரான்சில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடந்த இரு நாட்களாக பிரான்சின் வடக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள புயல், இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது.

பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Manche, Côtes-d’Armor, Finistère, ஆகிய மூன்று வட மாவட்டங்களுக்கும் ‘அதிகபட்ச’ எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 180 கி.மீ வேகம் வரை புயல் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்