ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் மாயம் – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டு நபரை காணவில்லை என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

67 வயதான அந்த சீன நாட்டவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே 20 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் அவரை காணவில்லை என பொலிஸார் கூறியுள்ளார்.

அவர் கடைசியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் Blk 5ல் நோயாளி உடை அணிந்து இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் பற்றி தெரிந்தால், 999க்கு அழைக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content