ஆசியா

சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் 3G சேவை – 2024 முதல் இயங்காது

சிங்கப்பூரில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் 3G சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளன.

M1, Singtel மற்றும் Starhub ஆகிய சேவை நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.

குரல், செய்தி மற்றும் தரவு உட்பட 3G சேவைகளை அந்நிறுவனங்கள் வழங்காது என தெரிவித்துள்ளன.

புதிய தலைமுறைகளுக்கு ஏற்ப 5G அதிவேக இணைய சேவைகள் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது.

இதனால் அதிகம் பயன்படுத்தப்படாத பழமையான 3G சேவை இனி இயங்காது என்று மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்தன.

3G சேவை இயங்காது என்ற அறிவிப்பு யாருக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் புதிய 4G மற்றும் 5G சேவைகள் ஏற்கனவே பலரின் விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content