உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகை அச்சுறுத்திய COVID – மக்களின் ஆயுளில் மாற்றம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகை அச்சுறுத்திய COVID-19 நோய்த்தொற்றின் முதல் 2 ஆண்டுகளில் மக்களின் ஆயுள் சுமார் 2 ஆண்டுகள் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் Institute for Health Metrics and Evaluation எனும் சுகாதாரத் தகவல், மதிப்பீட்டு நிலையம் ஆய்வு நடத்தியது.

2020ஆம் ஆண்டுக்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் 84 விழுக்காட்டு நாடுகளில் ஆயுள் குறைந்ததாகத் தெரியவந்தது.

மரண விகிதம் அதிகரிப்பு, 15 வயதுக்கும் மேற்பட்டவர்களிடையே..

பெண்கள் – 17%
ஆண்கள் – 22%

கடந்த 50 ஆண்டுகளில் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

2020க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் COVID-19 காரணமாக 15.9 மில்லியன் பேர் மாண்டதாக நம்பப்படுகிறது. ஆய்வு முடிவு The Lancet சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content