ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடுமையான வெப்பமண்டல சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளியானது வரும் புதன்கிழமை அதன் கரையை கடக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிர்ரிலி புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியை தாக்கியதை விட அதிக அழிவை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கனமழை மற்றும் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித