அரசியல்
இலங்கை
செய்தி
” ஐ.நாவரை சென்றுகூட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”
“எமது அவலக்குரல் ஐ.நா.வரை சென்றிருந்தாலும்கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. விடிவு பிறக்கவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர்...












