இந்தியா செய்தி

குண்டு வெடிப்பு சம்பவம் – காஷ்மீரை சுற்றிவளைத்த காவல்துறை அதிகாரிகள்!

இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற கார்குண்டு வெடிப்பை தொடர்ந்து காஸ்மீரில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட இமயமலைப் பகுதி முழுவதும்  நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காஷ்மீரின் அவந்திபோரா (Awantipora), பந்திபோரா(Bandipora), காண்டர்பால் (Ganderbal), ஷோபியன் (Shopian) மற்றும் சோப்பூர் (Sopore) மாவட்டங்கள் உட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலை புலனாய்வாளர்கள் பயங்கரவாத தாக்குதலாக வகைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி