இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து : நால்வர் உயிரிழப்பு!
இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண்இ ஓர் ஆண்இ ரஷ்யரான ஒரு பெண்இ இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 13 times, 1 visits today)