செய்தி பொழுதுபோக்கு

பிக் பாஸ் – பேச முடியாமல் கண்கலங்கிய ரவீந்தர்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரை கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.

இந்த வாரம் நாமினேஷனில் சவுந்தர்யா, முத்துக்குமரன், ரஞ்சித், ரவீந்தர், ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகியோர் இருக்கின்றனர்.

இவர்களில் ரவீந்தர் வெளியேறுகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் ரவீந்தர் சோகமான நிலைக்கு சென்றுள்ளார்.

அதாவது ரவீந்தர், ரஞ்சித் போட்ட நாடகம் தற்போது பிரச்சனையில் வந்து நிற்கின்றது.

இதனை விசாரித்த விஜய் சேதுபதி ரவீந்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவீந்தர் சோகத்தில் பேச முடியாமல் கண்கலங்கும் நிலைக்குச் சென்றுள்ளார்.

முதன்முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்களும் அதிக ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி