ஐரோப்பா

ஸ்பெய்ன் கடற்கரைக்கு நாயுடன் உலா வந்த பிரித்தானியர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் தனது நாயுடன் கடற்கரையில் உலா வந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Punta Umbriaவில் உள்ள லாஸ் எனப்ரேல்ஸ் கடற்கரைக்கு வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவசர சேவைகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை காப்பாற்ற போராடியதாக கூறப்படுகிறது.

அவர் யார் என்பதை அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content