இலங்கை

இலங்கையில் 4.2 மில்லியன் ரூபாய் மோசடி – பலரை ஏமாற்றிய பெண் கைது

இலங்கையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து அவர கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 4.2 மில்லியன் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாணந்துறை பகுதியில் வைத்து நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான பெண்ணுக்கு எதிராக இதுவரை 06 முறைப்பாடுகள் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்