ஐரோப்பா செய்தி

24 மணித்தியாலயத்தில் 10 வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

ரஷ்யா கடந்த 24 மணித்தியாலங்களில் டொனஸ்க் பகுதியில் 10 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 16 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், எரிவாயு குழாய் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் குழந்தையொன்றும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி