பிரித்தானியாவில் மாறும் பணிச்சூழல் – தொலைதூரப் பணி தொடர்பான முறைப்பாடுகள் குறைவு
கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டதிலிருந்து முதன்முறையாக, கிரேட் பிரிட்டனில் தொலைதூரப் பணி தொடர்பாக முதலாளிகளுக்கு எதிராக வேலைவாய்ப்புத் தீர்ப்பாயங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவுகள் இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு சந்தை இறுக்கமடைந்துள்ளதால், பல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகத் தயங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. மனிதவள ஆலோசகர்களான Hamilton Nash மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் தொலைதூரப் பணியை மையமாகக் கொண்டு […]













