துல்கர் சல்மானின் “காந்தா” படத்திற்கு தடை விதிக்க வேண்டும்…
எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு துல்கர் சல்மான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இந்த படம், தனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் […]













