சிங்கப்பூரில் குழந்தைக்காக பொய்யுரைத்த பெண்ணுக்கு சிறை!
சிங்கப்பூரில் 42 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளை ஒரு பிரபலமான தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதற்காக பொய் உரைத்த குற்றச்சாட்டில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். தனது விலாசத்தை அவர் மாற்றி கூறியமைக்காகவே அவர் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் நீதிபதியிடம் தனக்கு மீண்டுமொரு வாய்ப்பை வழங்குமாறு கோரியுள்ளார். தன்னாள் சிறைக்கு செல்ல முடியாது எனவும் தனது மகளுக்கு தன்னுடைய உதவி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் செப்டம்பர் மாதம் பொது ஊழியர்களுக்கு […]













