மத்தியப் பிரதேசத்தில் அரசியல் வாக்குவாதத்தில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கொலை
பீகார்(Bihar) தேர்தல் தீர்ப்பு தொடர்பாக அரசியல் விவாதங்கள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) குணா(Guna) மாவட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் தனது உறவினர்களால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஷிவ்ஹார்(Shivhar) மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சங்கர் மஞ்சி என்ற தொழிலாளி, தனது தாய் மாமாக்கள் 25 வயது ராஜேஷ் மஞ்சி மற்றும் 27 வயது தூபானி மஞ்சி ஆகியோருடன் தங்கியிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். […]













