வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி அதிகரிப்பு
பேரிடர் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சொத்துகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் நிதி உதவித் தொகை ரூபாய் 10,000 இலிருந்து ரூபாய் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவானது, ‘திட்வாஹ்’ சூறாவளியால் (Ditwah cyclone) பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர். ஹர்ஷனா […]













