தித்வா சேதம்: முக்கிய வீதிகளை புனரமைப்புக்க ஜனாதிபதி அவசர உத்தரவு.
இலங்கையில் புயல் ஏற்படுத்திய சேதங்களால் உடைந்த வீதி உள்கட்டமைப்பைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அவசர முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அனந்தர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், போக்குவரத்துச் சேவைகளைத் தடையின்றி உறுதிப்படுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் (04) ஜனாதிபதி செயலகத்தில், போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நீர்மட்ட அதிகரிப்பு ஆகியவற்றால் நெடுஞ்சாலைகள் மற்றும் […]












