கோவிட்-19 குறித்து செய்தி வெளியிட்ட சீன பத்திரிகையாளருக்கு மீண்டும் சிறைத்தண்டனை
சீனாவின் வுஹானில் கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சீன பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 வயதான ஜாங் ஜானுக்கு 2020 டிசம்பரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதே குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கை கூறுகிறது. கோவிட் தொற்றுநோயின் ஆரம்பகால பரவல் குறித்து வுஹானில் இருந்து நேரடி அறிக்கைகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதற்காக அவர் முதன்முதலில் 2020ஆம் ஆண்டு கைது […]













