உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி – மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்

  • September 1, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.0 ரிக்டர் அளவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட பேரழிவில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

நியூஸிலாந்தில் ஓர் அரிய வகை நத்தைக்கு ஜோடி தேடும் நடவடிக்கை தீவிரம்

  • September 1, 2025
  • 0 Comments

நியூஸிலாந்தில் ஓர் அரிய வகை நத்தைக்கு ஜோடி தேடும் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. நெட் என்கிற அந்த நத்தையின் ஓடு இடது பக்கம் சுருண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான நத்தைகளில் அது வலது பக்கம் சுருண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 40,000 நத்தைகளில் ஒன்றுக்கு மட்டுமே அந்த மரபணு குறைபாடு ஏற்படுகிறது. அதனால் நெட்டின் இனப்பெருக்க உறுப்புகளும் மாறுபட்டிருக்கும் என கூறப்படுகின்றது. அதை தமது வீட்டுப் பூந்தோட்டத்தில் கண்டுபிடித்ததாக ஜிசல் கிளார்க்சன் கூறியுள்ளார். தமது வீட்டில் மீன் தொட்டி ஒன்றில் நெட்டை […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

ஆஸ்திரேலியாவில் இருந்து குற்றவாளிகளை நவ்ருவுக்கு நாடு கடத்த நடவடிக்கை

  • September 1, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா அரசாங்கம் அந்த நாட்டின் நூற்றுக்கணக்கான வெளிநாட்டில பிறந்த குற்றவாளிகளை நவ்ருவிற்கு நாடு கடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பசிபிக் தீவு நாடான நவ்ருவுடன் 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அத்தகைய குற்றவாளிகள் நவ்ருவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். நவ்ரு ஜனாதிபதி டேவிட் அடியாங் மற்றும் அவரது அமைச்சரவை, NZYQ குழு உறுப்பினர்களை நாடுகடத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார். NZYQ குழு என்பது 350 வெளிநாட்டில் பிறந்த […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

தனக்குத் தானே சூடு போட்டுக்கொள்ளும் அமெரிக்கா – அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

  • September 1, 2025
  • 0 Comments

இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பதன் மூலம், அமெரிக்கா தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்வதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கை, இந்தியாக்கு புதிய ஏற்றுமதி சந்தையை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது என்றார். இது பிரிக்ஸ் நாடுகளின் வலுவாக்கத்திற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தற்போது ஒரு பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருவதாகவும், அமெரிக்கா அதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது, “யானையை எலி எதிர்ப்பது போல” என அவர் […]