பழங்குடி சமூகத்தினரை அவமதித்த விஜய் தேவரகொண்டா?? பாய்ந்தது வழக்கு
ரெட்ரோ பட விழாவில் விஜய் தேவரகொண்டா பழங்குடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார். பழங்குடி சமூக கூட்டமைப்பின் தலைவர் நெனவத் அசோக் குமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். ரெட்ரோ பட விழாவில் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சைபராபாத்தின் ராயதுர்கம் காவல் நிலையத்தில் தேவரகொண்டா […]













