ஜெர்மனியில் கடுமையாகும் புதிய சட்டம் – அரச உதவிப்பணம் பெறுபோருக்கு எச்சரிக்கை
ஜெர்மனியின் புதிய அரசாங்கம், வேலை செய்ய மறுக்கும் மக்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவர்கள் தற்போது வழங்கப்படும் குடிமக்களின் வருமான உதவியை மாற்றி, மிகவும் கடுமையான விதிகளை கொண்ட ஒரு புதிய உதவித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறார்கள். இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரே வேலை வாய்ப்பை பல முறை நிராகரிக்கும் நபர்களுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்படும். சிலவேளைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இதன்மூலம் நிறுத்தப்படலாம். இந்நிலையில், இதுபோன்ற […]













